இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இன்று பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
மேலும் செய்திகளுக்கு -
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக Fact Crescendo Sri Lanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், க.பொ.த உயர்தர பரீட்சை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம்!
பொருளாதார நெருக்கடிக் காரணமாக இலங்கையின் வைத்தியர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். ஆதலால் தற்போது இலங்கையில் அதிகபடியான வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவி வருகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிலையினை சீர்ப்படுத்தும்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் அதிக வட்டிக்கு அடமானம் வைத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
தனியார் நிதி நிறுவனங்களில் தமது சொத்துக்களை அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடன் நிவாரண சபை தெரிவித்துள்ளது. அடமானம் தொடர்பான…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
இலங்கையில் பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சற்று முன்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை பத்தாம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்வதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்ப காலங்களில் இந்தப்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தமானி வெளியீடு
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் இனி நேர அட்டவணை அடிப்படையில் நீர் வழங்க நடவடிக்கை
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேசிய நீர்வழங்கல் சபையின் கீழ் செயற்படும் 344 நீர் விநியோக திட்டங்களில் 20 திட்டங்களுக்கு நேர அட்டவணை அடிப்படையில் நீர்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனுக்கு புதிய சப்பரபீடம்!
இன்று காலை வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால்…
மேலும் செய்திகளுக்கு