இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
முதலீட்டாளர்களுக்கு இதுவே சிறந்த தருணம்! அழைப்பு விடுக்கும் இலங்கை
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் – சென்னையில் இடம்பெற்ற “இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா” என்ற…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு வெளியிட்ட அவசர அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கி, பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு மீண்டுமொரு அவசர அறிவிப்பை வழங்கியுள்ளது. பிரமிட் திட்டங்களைச் செயல்படுத்தும் மோசடியாளர்கள்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் வெளிநாடு செல்ல முடியாத வகையில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!
இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இதனால்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு
நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை !
குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்பி குடிக்க வேண்டாம் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய இன்று தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! சற்றுமுன் நாடாளுமன்றில் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மீண்டும் 3 மணித்தியால மின்வெட்டு; அமைச்சர் வெளியிட்ட தகவல்!
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
இலங்கையிலுள்ள அரசு ஊழியர்கள் 14 இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினர், இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் கடும் வறட்சியால் 4 மாகாணங்கள் பாதிப்பு; யாழில் அதிகம்!
இலங்கையில் நிலவும் அதிக வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
நாட்டில் ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சற்றுமுன் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு