இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எப்போது? வெளியான அறிவிப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் வறிய மாணவர்களுக்கு இலவச பருவகால பயணச்சீட்டு!
இலங்கையில் இலவச பருவகால பயணச்சீட்டுகளை வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடளுமன்ற…
மேலும் செய்திகளுக்கு -
அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளம்
இன்று(18.07.2023) இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
வங்கி வாடிக்கையாளர்களுக்கு செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி
இலங்கையில் வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
நாட்டில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சக்தியுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சேவையானது யாழ்ப்பாணம் – தமிழ்நாட்டு இடையிலான…
மேலும் செய்திகளுக்கு -
அரசாங்கத்தினால் பொது பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!
இலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு விசேட கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17.07.2023) இலங்கை ஜேர்மன்…
மேலும் செய்திகளுக்கு -
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு வரலாற்றில் முதல் முறையாக அனுப்பியுள்ள காட்டமான செய்தி!
இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை…
மேலும் செய்திகளுக்கு -
விபத்தில் சிக்கிய மற்றுமொரு பேருந்து!
இன்று(15.07.2023) கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு