இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
அரசாங்கத்தின் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் தொடர்பிலான தீர்மானத்துக்கு IMF பச்சை கொடி!
இலங்கைக்கு இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு தொகுதி பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார்…
மேலும் செய்திகளுக்கு -
எதிர்வரும் நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை!
நேற்றைய தினம்(13.07.2023) யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டபோது நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர…
மேலும் செய்திகளுக்கு -
தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு!
இன்றையதினம்(14.07.2023) தங்கத்தின் விலை நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 622,103 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட்…
மேலும் செய்திகளுக்கு -
நாளை முதல் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு விலை குறைப்பு!
நாளை முதல் 50 கிலோகிராம் எம்ஓபி உர மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில்…
மேலும் செய்திகளுக்கு -
அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை!
பொது நிர்வாக அமைச்சு அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு!
இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன . யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவால் நெருக்கடியில் அரச ஊழியர்கள்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என உத்தரவிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம்…
மேலும் செய்திகளுக்கு -
அடையாள அட்டை தொடர்பில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!
இலங்கையில் ஒவ்வொரு நபருக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் DIGIECON…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்!
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் காலை…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையில் வர்த்தக வங்கிகளில் கடன் வட்டி வீதங்கள் குறைக்கப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
மேலும் செய்திகளுக்கு