இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கையில் டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் டிஜிட்டல் சேவை வரி அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!
நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நிறைவடைந்த போதிலும், நியாயமான காரணம் இருப்பின் எவரும் ஜனாதிபதி…
மேலும் செய்திகளுக்கு -
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம்…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் இலங்கையில் ஏற்படப்போகும் நெருக்கடி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க Champika Ranawaka தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம்…
மேலும் செய்திகளுக்கு -
இன்று 45 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
இன்று முற்பகல் பொலன்னறுவையில் பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பொலன்னறுவை ஹிங்குராக்கொட ஆரம்ப பாடசாலையில் இச்…
மேலும் செய்திகளுக்கு -
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகுமென வந்த தகவல்!
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
மேலும் இலங்கையில் நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்து – இருவர் பலி
இன்று(10.07.2023) அதிகாலை குருநாகல் – அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!
நேற்றிரவு பொலநறுவையில் நடந்த கோர விபத்து குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டுள்ளது. மனம்பிட்டி விபத்தில் சச்சின் பஸ்லில் கிடத்தட்ட 50 பேர் பயணத்திருக்கின்றார்கள், 10 பேர்…
மேலும் செய்திகளுக்கு -
வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு வட்டி வீதங்கள் குறைக்கப்படலாமென மகிழ்ச்சித் தகவல்!
பண வைப்பாளர்களின் வட்டியை வங்கிகள் குறைத்திருக்கின்றன. ஆனால் கடன் பெற்றவர்களின் வட்டியை குறைக்கும் விடயத்தில் மலினப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி…
மேலும் செய்திகளுக்கு -
சற்றுமுன்னர் மட்டக்களப்பில் நிகழ்ந்த கோர விபத்து – பலர் வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)
மட்டக்களப்பு – கதிரவெளியிலிருந்து அக்கறைப்பற்றிற்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் சிறுவர்கள் உட்பட…
மேலும் செய்திகளுக்கு