இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழ் நகரில் இடம்பெற்ற கொடூரம் – இருவர் மருத்துவமனையில்
நேற்று செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் ஓய்வூதிய நடைமுறை தொடர்பில் வெளியான தகவல்!
எதிர்காலத்தில் இலங்கையில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும் செய்திகளுக்கு -
காலையில் தென்னிலங்கையில் நிகழ்ந்த பயங்கரம்!
இன்று காலை பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கில் தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!
வடக்கு தொடருந்து சேவையை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! – வெளியான அறிவிப்பு
இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் அடுத்த மாதம்…
மேலும் செய்திகளுக்கு -
திருகோணமலையில் பாடசாலை மாணவரின் கடத்த முயற்சி தொடர்பில் வெளியான தகவல்!
பாடசாலை மாணவர் ஒருவரை திருகோணமலை பாலையூற்று பகுதியில் சிலர் கடத்த முயற்சித்ததாக காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
வவுனியாவில் குண்டுத் தாக்குதல் என பரபரப்பு! – பாடசாலைகளுக்கு பாதுகாப்பு தீவிரம்
குண்டுதாரிகள் வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்கு வைத்து வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலைக்கு பொலிஸ்…
மேலும் செய்திகளுக்கு -
கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
நாளை (26) கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் அத்தியாவசிய சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்!
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தொடருந்து ஆசன ஒதுக்கீட்டினை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 1,150…
மேலும் செய்திகளுக்கு