இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
கொழும்பில் நிகழ்ந்த பயங்கரம்!
இலங்கையில், கொழும்பு மாவட்டம் இரத்மலானையில் உணவக உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு , கொலையாளி தப்பியோடியதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மொஹமட் பாயிஸ்…
மேலும் செய்திகளுக்கு -
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளல் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்!
இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பான மோசடிகளை தடுப்பதற்கும், வரிசைகளை தவிர்ப்பதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் இலகுவாக…
மேலும் செய்திகளுக்கு -
மற்றுமொரு மாணவியின் கடத்தல் தொடர்பில் வெளிவந்த தகவல்!
நேற்று முன்தினம் (19.05.2023) பண்டாரவளை நகரில் கடத்தல்காரர்களிடமிருந்து மாணவியொருவர் புத்திசாலித்தனமாக தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் பதிவாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் (20.05.2023)…
மேலும் செய்திகளுக்கு -
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
மாணவர்களை தேசிய பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பதிவு தபால் மூலம் விண்ணப்பங்கள் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை – சென்னை கப்பல் சேவை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!
சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்குவது தொடர்பாக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல், சென்னையிலிருந்து எதிர்வரும்…
மேலும் செய்திகளுக்கு -
மின்கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தத்தின்படி குறைந்த மின்சாரம் பயன்படுத்துபவர்களின் ஆரம்ப அலகுகளிலும், ஹோட்டல் துறையிலும் மின்சார அலகின் விலை ஓரளவு குறையும் என்று…
மேலும் செய்திகளுக்கு -
கடவுச்சீட்டு வழங்கலில் புதிய நடைமுறை!
இலத்திரனியல் கடவுச்சீட்டை அடுத்த வருடம் முதல் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இ- கடவுச்சீட்டை அறிமுகம் செய்வதற்கான…
மேலும் செய்திகளுக்கு -
மன்னாரில் காணாமல் போன சிறுமி தொடர்பில் வெளியான தகவல்!
மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் காணாமல் போன ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி நேற்று (19) மாலை புத்தளத்தில் கண்டு…
மேலும் செய்திகளுக்கு -
இந்த ராசிக்காரர்களிடத்தில் பணமே இலகுவில் தங்காதாம்!
ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம். கீழ்வரும் ராசிக்காரர்களே செலவாழிகளாக இருப்பார்கள். சிம்ம ராசி இது ஒரு…
மேலும் செய்திகளுக்கு -
வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மீட்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள்
இன்று (19.05.2023) வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலக வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எதிர்வரும் வாரம்…
மேலும் செய்திகளுக்கு