இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் இதுவரை தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் பல பகுதிகளில் நீர்வெட்டு!
இன்றிரவு முதல் கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (19.05.2023)…
மேலும் செய்திகளுக்கு -
ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
இலங்கையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் சுமார் 7800 ஆசிரியர்களுக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி புதிய நியமனங்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ் இந்துவில் வைக்கப்பட்ட காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய முள்ளிவாய்க்கால் பதாகை!
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப்பகுதிகளில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களிலும் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்.இந்துக்…
மேலும் செய்திகளுக்கு -
கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, எதிர்வரும் ஜீன் மாதம் முதல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர்…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் குழப்பத்திற்கு மத்தியிலும் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது
கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுக்கூறுவதை அனுமதிக்க முடியாது என…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டு மக்களுக்கு சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு பொதுச் சுகாதார…
மேலும் செய்திகளுக்கு -
வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
தொல்பொருளை சேதமாக்காவண்ணம் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை பாடத்திட்டத்தில் 2024 இலிருந்துஏற்படவுள்ள மாற்றம் – கல்வியமைச்சு
இலங்கை பாடத்திட்டத்தில் 2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை அறிமுகப் படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
டொலருக்கெதிராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42…
மேலும் செய்திகளுக்கு