இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் அரிய வாய்ப்பு!
இலங்கையர்களை வேலைவாய்ப்பிற்காக நாட்டிற்குள் உள்வாங்கும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்வதற்காக திறமையான புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் உள்வாங்கப்படவுள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்!
இந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லையெனில், உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களுக்கு…
மேலும் செய்திகளுக்கு -
ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கடுமையான உத்தரவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை வகுக்குமாறு சட்டத்துறைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சமுகத்திலுள்ள சில ஆசிரியர்கள் வயது வந்தவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள பல்வேறு…
மேலும் செய்திகளுக்கு -
உரத்தின் விலைக் குறைப்பு தொடர்பாக மகிழ்ச்சி தகவல்!
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பண்டி உரத்தின் விலை குறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படிபண்டி உரத்தின் விலை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர்…
மேலும் செய்திகளுக்கு -
கடன் தள்ளுபடிகள் குறித்து மக்கள் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
சில சமூக வலைத்தளங்களில் அண்மையில் மக்கள் வங்கி தொடர்பில் பகிரப்பட்ட தகவகள் உண்மைக்கு புறம்பானது என மக்கள் வங்கி கூறியுள்ளது. மேலும், மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதியால் ஆளுநர் பதவிக்கு இரு தமிழர்கள் நியமனம்!
நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மூன்று ஆளுநர்கள் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நியமனம் பெறவுள்ள மூன்று ஆளுநர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைவாக, வடக்கு மாகாண…
மேலும் செய்திகளுக்கு -
மின்கட்டணம் குறித்து அறிவிப்பு!
மின்சார சபையினால் மின் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட யோசனை நேற்று (15.05.2023) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்குறித்த,…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் சிறுவர்களைக் கடத்த முயற்சி!
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.பொலிஸாரிடம்…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்!
இந்த வருடத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.குறித்த தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் உள்ள சிக்கல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மக்களால் தெரிவு செய்யப்பட்ட…
மேலும் செய்திகளுக்கு -
அதிரடியாக பதவி நீக்கப்பட்ட ஆளுநர்கள்!
இன்று (15.05.2023) வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் .வடக்கு மாகாண ஆளுநர்…
மேலும் செய்திகளுக்கு