இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு! – நுரைச்சோலை மின்நிலைய 3 ஆவது அலகின் செயற்பாடு இடைநிறுத்தம்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகின் செயற்பாடு, இடைநிறுத்தப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட பாரிய பராமரிப்பு பணிகளுக்காக, எதிர்வரும் ஜூன்…
மேலும் செய்திகளுக்கு -
நாற்பது வருடங்களின் பின்னர் யாழில் இருந்து செல்லும் கொடிச்சீலை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, 4 தசாப்தங்களுக்கு பின்னர்கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில்…
மேலும் செய்திகளுக்கு -
இரு பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!
லங்கா சதொச ஊடாக வெள்ளை சீனி, பால் மா போன்ற பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால்…
மேலும் செய்திகளுக்கு -
எரிபொருள் , எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் படையினரின் ஒத்துழைப்புடன் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம்
படையினரின் ஒத்துழைப்புடன் யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையிலிருந்து 780 கிலோ இரும்பைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலைகளுக்கு இன்று திடீர் விடுமுறை!
இன்று (15) தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் நேற்று (14) முதல் பெய்து வரும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பெருமளவானோர் வேலையிழக்கும் அபாயம்!
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பல ஆடைத்தொழிற்சாலை ஒப்பந்தங்கள் பங்களாதேஷை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பை…
மேலும் செய்திகளுக்கு -
பட்டதாரிகள் தொடர்பில் வெளியான தகவல்!
பட்டதாரிகளுக்கு எதிர்காலத்தில் அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பணத்தில் படித்து வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்ற போதிலும் எதிர்காலத்தில்…
மேலும் செய்திகளுக்கு -
பொதுமக்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை!
இன்று (14) இரவு வேளையில் நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில…
மேலும் செய்திகளுக்கு -
தெற்கில் தொடரும் பதற்றம்!
நேற்று இரவு முதல் காலி – நெலுவ – தெல்லவ, மியனவத்துர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழந்தை மற்றும் மூன்று…
மேலும் செய்திகளுக்கு