இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு!
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும்,…
மேலும் செய்திகளுக்கு -
வருமான அனுமதிப்பத்திரம் பெறாதவர்களுக்கு சிக்கல்! – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
கறுப்புப் பட்டியலில் 05 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களைசேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை அதிபர் தரம் III க்கான ஆட்சேர்ப்புக்காக, கடந்த 2019.02.10 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை கல்வி அமைச்சு…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு.
இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டு மக்களுக்கு வைத்திய நிபுணரின் எச்சரிக்கை!
இலங்கையில் இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரித்துள்ளதால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாருக்காவது காய்ச்சல் பரவிவருவதாக இருந்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர்கள்…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி!
உள்ளூராட்சி மன்றத் சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மாகாண சபைகள் மற்றும்…
மேலும் செய்திகளுக்கு -
எதிர்வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை சில வேளைகளில் புயலாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதன் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள ஏற்படவுள்ள நெருக்கடி- ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி!
இலங்கை ரூபாவின் பெறுமதி 2022 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான பெறுமதியை ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில் 1000 ரூபாவின் பெறுமதி…
மேலும் செய்திகளுக்கு -
வைத்தியர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை! -சுகாதார அமைச்சு
வெளிநாட்டுக்கு முன்னறிவிப்பின்றி சென்ற 50 வைத்தியர்களைக் கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதேவேளை, பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர்கள்…
மேலும் செய்திகளுக்கு