இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழில் 15 பவுண் கொள்ளை- பொலிஸாரின் அசமந்தப் போக்கு!
நேற்று அதிகாலை யாழ்.ஏழாலை பகுதியில் அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையர்களுக்கு விசேட வைத்திய நிபுணர் ஆபத்து குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும்…
மேலும் செய்திகளுக்கு -
இன்று இடம்பெற்ற கோர விபத்து; 23 பேரின் நிலை என்ன?
இன்று அதிகாலை கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள ஓர் மகிழ்ச்சியான செய்தி
நிவாரணம் வழங்குவது என்றால் முதலில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை…
மேலும் செய்திகளுக்கு -
மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ…
மேலும் செய்திகளுக்கு -
நாளை நிகழ உள்ள முழு சந்திர கிரகணம் – வெளியான முக்கிய தகவல்
இந்த ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் நாளை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. நாளை நிகழ உள்ள சந்திர கிரகணம் சந்திரனுக்கும் சூரியனுக்கும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய தகவல்!
சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! களத்தில் சுமந்திரன் – மாவை: இராணுவம் குவிப்பு
யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர்…
மேலும் செய்திகளுக்கு -
க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்
இன்று மே மாதம் 04 ஆம் திகதி வரை 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத்…
மேலும் செய்திகளுக்கு -
வங்கிகளில் மீண்டும் வரிசையில் நிற்கும் மக்கள்; எதற்க்காக தெரியமா?
இலங்கையில் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் எ.ரி.ம் (ATM) அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தட்டுப்பாட்டினால் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை…
மேலும் செய்திகளுக்கு