இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழில் மீண்டும் ஒரு கோர விபத்து; வடமராட்சி இளைஞர் பரிதாப உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்…
மேலும் செய்திகளுக்கு -
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அறிவிப்பு இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் 2 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மக்களுக்கு பால்மா விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
இலங்கையில் பால்மாவின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல்…
மேலும் செய்திகளுக்கு -
3 நாட்களுக்கு மூடப்படும் கடைகள்
வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை அதன்படி, மே 05, 06,…
மேலும் செய்திகளுக்கு -
பலரையும் வியக்கவைத்த முள்ளிவாய்க்கால் ஆசிரியை! என்ன செய்கின்றார் தெரியுமா?
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தனியார் வகுப்புக்களை நடத்தி வருகின்றார். நான்கு வயது தொடக்கம் பத்து வயது வரையான பிள்ளைகளுக்காக அவர் வீட்டில்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டின் பல பாகங்களில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அநுராதபுரம், பதுளை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தைக் குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நேற்றைய தினம் (30.04.2023) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை…
மேலும் செய்திகளுக்கு -
எரிவாயு விலை மீண்டும் குறைப்பு!
எரிவாயுவின் விலை இன்னும் அடுத்து வரும் சில தினங்களில் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
மேலும் செய்திகளுக்கு