இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இளம் மனைவியை கொலை செய்ய முயன்ற வைத்தியருக்கு நேர்ந்த கதி
இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்ற வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸ்…
மேலும் செய்திகளுக்கு -
அதிரடியாக எரிபொருள் விலைகளை குறைத்த லங்கா IOC நிறுவனம்
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறைந்துள்ளது. இந்நிலையில் லங்கா IOC நிறுவனமும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில்…
மேலும் செய்திகளுக்கு -
எரிபொருள் நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்; மக்களுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்!
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. அதற்கமைய, கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன்…
மேலும் செய்திகளுக்கு -
வட மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ஜோன் அமரதுங்க நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஜோன் அமரதுங்க,…
மேலும் செய்திகளுக்கு -
நிதி மோசடியில் ஈடுபட்ட யாழில் உள்ள இரண்டு பாடசாலை அதிபர்கள்! அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மழை பெய்யும் சாத்தியம் அத்துடன் நாட்டின் பெரும்பாலான பிரபிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் – கலாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாக தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய,…
மேலும் செய்திகளுக்கு -
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பின்பற்ற வேண்டிய விசேட அறிவுறுத்தல்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது…
மேலும் செய்திகளுக்கு -
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை நிறைவேற்றம்!
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்; ஐயர் வெட்டிக்கொலை!
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம்…
மேலும் செய்திகளுக்கு