இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு அனுமதி வழங்கும் சுற்றறிக்கை! நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்கள் தொடர்பிலான சுற்றறிக்கையொன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (28.04.2023) கருத்து…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்புக்கு காத்திருக்கும் பேராபத்து; வெளியான எச்சரிக்கை!
மே மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று நிலவரத்துடன் களனி ஆற்றுப்படுகையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், அதற்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும் என கொழும்பு…
மேலும் செய்திகளுக்கு -
இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் 2% சுருங்கும்: மத்திய வங்கி
2023ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2வீதத்தினால் சுருங்கும் என மத்தியவங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று (27.04.2023) தமது வருடாந்த அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல்! மூவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாண மாவட்டம் – புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பு மக்களுக்கு 10 மணி நேர தடை!
கொழும்பின் புற நகர் பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி…
மேலும் செய்திகளுக்கு -
3 தினங்கள் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை…
மேலும் செய்திகளுக்கு -
மக்களே அவதானம்: 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் 16 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினம் (27.04.2023) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேல்,…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்
இதன் காரணமாக சுஇலங்கையில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. கோவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (24.04.2023) அடையாளம்…
மேலும் செய்திகளுக்கு -
பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக கடும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும்…
மேலும் செய்திகளுக்கு