இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றம் இன்று (27.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் எடுத்துச்செல்லப்பட்ட விக்கிரகங்களையும் ஆலய…
மேலும் செய்திகளுக்கு -
அதிவேக வீதிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு
நாட்டில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளுக்கான கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
EPF-ETF தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்
தேசிய கடன்களை மறுசீரமைத்தால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் முதன்முறையாக உருவாகும் தொழிற்சாலை
இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப் பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதன்மூலம் சர்வதேச சந்தைக்குள்…
மேலும் செய்திகளுக்கு -
ஏப்ரல் மாத கடைசி குரு உதயம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. மேலும் பெயர்ச்சிகள், இடம்பெயர்வுகள் ராசிகளிம் அதிகம் தாக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் ஏப்ரல் 22, 2023 அன்று, குரு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
இலங்கையில் நேற்று திங்கட்கிழமை (25) மேலும் நான்கு பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு -
யாழ் பாடசாலை மாணவிக்கு வந்த மெசேஜ்; பெற்றோர் முற்றுகையிட்டதால் பின்கதவால் வெளியேறிய ஆசிரியர்!
யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவரின் பெயரில் தொலைபேசி வழியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் மாணவியின் பெற்றோருடன் சிலர் பாடசாலை வாயிலில்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் தங்கத்தின் விலை குறையுமா..! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
இலங்கையில் தங்கத்தின் விலை குறைக்க தயாராக இருப்பதாக தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்து அவர் இந்த விடயங்களை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் புதிய கல்வி முறை! ரணில் வெளியிட்ட அறிவிப்பு
2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 2035ஆம் ஆண்டளவில் நாட்டில்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் இடம் பெற்ற கோர விபத்து; பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி
யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை,…
மேலும் செய்திகளுக்கு