இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழில் வயோதிப பெண்ணை பூட்டிவைத்து நபர் செய்த காரியம்!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ள…
மேலும் செய்திகளுக்கு -
அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
சிரமத்தினை எதிர்கொண்டேனும் அரச உத்தியோகத்தர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துலு குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்…
மேலும் செய்திகளுக்கு -
க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
மேலும் செய்திகளுக்கு -
ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு! சற்றுமுன் நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு
பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான உத்தரவொன்றை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…
மேலும் செய்திகளுக்கு -
முற்றுமுழுதாக முடங்கியது யாழ்ப்பாணம்! வெறிச்சோடி போன பல பகுதிகள்
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.…
மேலும் செய்திகளுக்கு -
காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவை எடுத்த மாணவன்! யாழில் சோக சம்பவம்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
மேலும் செய்திகளுக்கு -
வெப்பமான காலநிலை குறித்து வெளியான அறிவித்தல்!
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை, அதிக அளவில் பதிவாகியுள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
தேசிய பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவு தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8 சதவீதமாக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாணத்தில் ஃபிலிம் சிற்றி ஆரம்பிக்கும் நடிகர் சிவாஜி மகன்!
யாழ்ப்பாணத்தில் ஃபிலிம் சிற்றி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார். இன்றையதினம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு…
மேலும் செய்திகளுக்கு