இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கை வருவோருக்கு இணையவழி வருகை அட்டை முறைமை அறிமுகம்
இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.வெளிநாட்டவர்கள், தாம் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும்.பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான தனது…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் தீவிரமடையும் தொற்று; மக்களே அவதானம்!
யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கொரோனா…
மேலும் செய்திகளுக்கு -
தமிழர் பகுதியில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; சாரதி பலி
கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாதில் சாரதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மேலும் குறையும் பால்மா விலை!
பால்மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரதான பால் மா…
மேலும் செய்திகளுக்கு -
உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யாழ். வைத்தியசாலை பணிப்பாளர்!
சமூகத்தில் போலி வைத்தியமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்பட்டு வருகின்றது. ‘விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்’…
மேலும் செய்திகளுக்கு -
விரைவில் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு!
எதிர்காலத்தில் அரசாங்கம் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கு மாகாணத்தில் வெண்ணிற ஈ தாக்கமும் அதற்கான தீர்வும்
வடக்கு மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கையில் காணப்படும் வெண்ணிற ஈ தாக்க பிரச்சினையை நாங்கள் இயலுமான அளவு கட்டுப்படுத்துவதற்கு முயன்று கொண்டிருந்தாலும், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என…
மேலும் செய்திகளுக்கு -
கொடுப்பனவுகள் குறித்து இந்திய மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியத் தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனமான நெசனல் பேமென்ட் கோர்ப்பரேஷன் ஆகியவை பிற நாடுகளுக்கான வங்கி கொடுப்பனவுகளின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான…
மேலும் செய்திகளுக்கு -
North Sea நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை
நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்று (18) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது முகாமையாளர்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் தாலியோடு மாயமான நகைக்கடைக்காரர்; பரிதவித்த மாப்பிள்ளை!
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில…
மேலும் செய்திகளுக்கு