இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
சிங்களவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து அன்றே எச்சரித்த தமிழன் – சிங்கள பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்
ஈழ விடுதலைப் போராளியான குட்டிமணி சிங்களவர்கள் தொடர்பில் 40 வருடங்களுக்கு முன்னர் சொன்ன உண்மை தற்போது நிஜமாகியுள்ளதாக சமூக ஊடகவியலாளரான அபேஷிக்கா என்ற பெண்ணே ஊடகங்களுக்கு இந்த…
மேலும் செய்திகளுக்கு -
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 26 வாகனங்கள் சேதம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ் மக்களுக்கு வைத்தியர்களின் கடும் எச்சரிக்கை
கடந்த இரண்டு நாட்களாக கொவிட் 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களின் விலை!
இலங்கையில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின்…
மேலும் செய்திகளுக்கு -
அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
அனைத்து அரச நிறுவனங்களையும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா?
பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வியமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளை (17) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
‘‘யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு‘‘ யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். கோவிட்…
மேலும் செய்திகளுக்கு -
தினமும் 2 ஸ்பூன் மட்டும் போதும்.. மஞ்சளில் இத்தனை நன்மைகள் மறைந்திருக்கிறதா.?
ஆயுர்வேதத்தில் மஞ்சள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் பல ஆண்டுகளாக நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்துகிறோம். இந்த மஞ்சள் வேர் உடல் ஆற்றலை அதிகரிக்கவும், வாயுவை குறைக்கவும், புழுக்களை…
மேலும் செய்திகளுக்கு -
புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (13.04.2023) ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ஆசிய…
மேலும் செய்திகளுக்கு -
2023 சோபகிருது சித்திரைப்புத்தாண்டு பிறக்கும் நேரம்; கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்!
தமிழ் – சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாளை ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வையில் 2023 சோபகிருது வருடப்பிறப்பானது வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.03 மணிக்கு பிறக்கவுள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு