இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கையில் கடலுக்கு அடியால் செல்லும் குடி தண்ணீர்
கலா ஓயாவின் நீரை சுத்திகரித்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கல்பிட்டிக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது தாக்குதல்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிலாபம் –…
மேலும் செய்திகளுக்கு -
உற்பத்தி குறைந்துள்ள போதிலும் கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரிப்பு!
இந்த ஆண்டு பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ எமது…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் பெண்ணின் கருப்பை வெடித்து பரிதாபமாக உயிரிழந்த சிசு!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை திடீர் மரண…
மேலும் செய்திகளுக்கு -
அதிவேக நெடுஞ்சாலை பயன்படுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் போது ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு கவனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 2022 ஆம்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள கொடுப்பனவு!வெளியான அறிவிப்பு
நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான, விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி…
மேலும் செய்திகளுக்கு -
மத்திய வங்கிக்கு விசாரணைகளுக்காக விரைந்தது காவல்துறை!
காணாமல்போனதாக கூறப்படும், 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு – கோட்டை காவல்துறையினர், இன்று காலை மத்திய வங்கிக்கு சென்றுள்ளனர். இதன்போது, சிலரிடம்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை – இந்திய படகு சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் கடற்படை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கு ஆதரவாக அதிக போக்குவரத்துக்கு இடமளிக்கும் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில், இலங்கை கடற்படை காங்கேசன்துறை துறைமுகத்தை…
மேலும் செய்திகளுக்கு -
தமிழர் பகுதி புகையிரத நிலையத்திற்குள் குண்டர்கள் தாக்குதல்!
கிளிநொச்சி- பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. பரந்தன் புகையிரத…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் பல நாள் தேடப்பட்டு வந்த பெண் அதிரடி கைது!
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம்…
மேலும் செய்திகளுக்கு