இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு?
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த 04ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகளில்…
மேலும் செய்திகளுக்கு -
ஊழலை தடுப்பது தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும், விசாரணை செய்யவும், வழக்கு தொடரவும்…
மேலும் செய்திகளுக்கு -
உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி: தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்த போதிலும், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி…
மேலும் செய்திகளுக்கு -
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த விலைக்குறைப்புக்கள்! விசேட நடவடிக்கைக்கு தயாராகும் தரப்பினர்
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் விசேட…
மேலும் செய்திகளுக்கு -
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் தீர்மானம் ஒத்திவைப்பு – நீதியமைச்சர்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையர்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதால் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் அதிக வெப்பமான…
மேலும் செய்திகளுக்கு -
சனி பெயர்ச்சி பலன்கள்: 30 ஆண்டுக்கு பின்பு சனியின் மாற்றம்! 2025 வரை பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்
சனியின் தாக்கத்தால் 2025ம் ஆண்டு வரை 3 ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். சனியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். சனி பகவானால் மக்கள்…
மேலும் செய்திகளுக்கு -
நடப்பாண்டில் பொருளாதாரம் மேலும் சுருங்கும்: 2024 இல் படிப்படியாக மீட்சியை தொடங்கும் – ஆசிய அபிவிருத்தி வங்கி
முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மேலும் சுருங்கும் என்று, அது 2024 இல் படிப்படியாக மீட்சியைத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிய…
மேலும் செய்திகளுக்கு -
பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது – மதுவரி திணைக்கள தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிப்பு
நாளைய தினம் முன்னெடுக்கவிருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்கள தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட தங்களது கோரிக்கைக்கு ஒரு மாத…
மேலும் செய்திகளுக்கு -
நாடு ஆபத்தான நிலையில்!- மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
மேலும் செய்திகளுக்கு