இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுடன் குறைகிறது!
இன்று நள்ளிரவு முதல் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். விலை சூத்திரத்துக்கு அமைய…
மேலும் செய்திகளுக்கு -
இன்று முதல் முட்டை விற்பனையில் நடைமுறைக்கு வரும் மாற்றம்!
உள்ளூர் முட்டைகளை கிலோ கணக்கில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முட்டை கிராமுக்கு 80 சதம் வீதம் விற்பனை…
மேலும் செய்திகளுக்கு -
மக்களுக்கு வட்டி விகிதங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake)…
மேலும் செய்திகளுக்கு -
லாஃப் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
லாஃப் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விலை…
மேலும் செய்திகளுக்கு -
உலக வங்கியின் 750 மில்லியன் டொலர் கடன் தாமதம்: வெளியான காரணம்!
நாட்டில் சமுர்த்தி பெறுனர் பட்டியல் உரியமுறையில் சரிபார்க்கப்படவில்லை என்ற காரணத்தினால் உலக வங்கியின் 750 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தாமதமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், ஏப்ரல்…
மேலும் செய்திகளுக்கு -
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!
முட்டையின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு!
நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் 50…
மேலும் செய்திகளுக்கு -
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!
இலங்கை மக்களிடையே இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்களும் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய ஆட்சேர்ப்பு!
இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்கான அரச ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி…
மேலும் செய்திகளுக்கு