இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால்…
மேலும் செய்திகளுக்கு -
‘ஹரக் கட்டா’ பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்!
‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில்…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு! – தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 636,551…
மேலும் செய்திகளுக்கு -
முச்சக்கரவண்டி கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்!
எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலியாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி…
மேலும் செய்திகளுக்கு -
பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் சுமார் 20 ஊழியர்களுக்கு நுழையத் தடை!
இன்று (29) கடமைக்கு சமுகமளிக்காத 20க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
எரிபொருள் விலை குறைப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணம் குறைப்பு!
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
மேலும் செய்திகளுக்கு -
சூரிய மின்சக்தி திட்டத்தை அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி!
இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து 180.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டில் திருகோணமலை சம்பூரில் 135 MW சூரிய மின்சக்தி திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
செப்டெம்பர் மாதத்திற்குள் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மையில் தொழில்…
மேலும் செய்திகளுக்கு -
சற்றுமுன்னர் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டது!
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் சற்றுமுன் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விடயத்தை விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
மேலும் செய்திகளுக்கு -
காலநிலை தொடர்பான முன் அறிவிப்பு! – வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்…
மேலும் செய்திகளுக்கு