இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
ஏப்ரல் முதல் வீதியின் இருமருங்குகளிலும் வியாபாரம் செய்ய விசேட அனுமதி!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் எந்தவொரு வீதியின் இருமருங்குளிலும் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம்…
மேலும் செய்திகளுக்கு -
பால்தேநீரின் விலை நாளை முதல் குறைப்பு!
பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை…
மேலும் செய்திகளுக்கு -
பேருந்து கட்டணங்கள் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை டெலிகொம் நிறுவனத்தை பெற போட்டியிடும் வெளிநாட்டு நிறுவனங்கள்
இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குச் சந்தையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள சட்ட நிலைமைக்கமைய,…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டின் பல பாகங்களில் இன்றிரவு மழை!
மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளையில், மழை அல்லது இடியுடன்…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களின் சம்பளம் 20ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பு! வரிமான வரிக்குள் சிக்கப்போகும் பல அரச ஊழியர்கள்
இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து…
மேலும் செய்திகளுக்கு -
எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள விலை குறைவு!
புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது. இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள்!
அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
மேலும் செய்திகளுக்கு -
பறவைக் காய்ச்சல் பரவல் தீவிரம்!
ஜப்பானில் அமோரி மாகாணத்தில் உள்ள பண்ணையில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக இப்பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக,…
மேலும் செய்திகளுக்கு -
உயர்நீதிமன்றத்திற்கு காவல்துறைமா அதிபர் அழைப்பு!
காவல்துறை மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவை, உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் தடுப்பில் உள்ளவர்கள், பல்வேறு விசாரணைகளுக்காக, வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும்…
மேலும் செய்திகளுக்கு