இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!
மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் (25) மாலை மழையோ அல்லது…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை!
தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது எப்போது, எவ்வாறு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கைக்கு மேலும் 7 பில்லியன் கடன் உதவி!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 330 மில்லியன் டொலர்கள் விரிவான கடன் வசதி கிடைத்ததைத் தொடர்ந்து, மேலும் 7 பில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக இலங்கை பெறும்…
மேலும் செய்திகளுக்கு -
IMF இடமிருந்து கிடைத்த கடன்! பயன்படுத்தப்பட்ட 121 மில்லியன் டொலர்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் கொடுப்பனவின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெள்ளிக்கிழமை (24) தெரிவித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்துப்படி சர்வதேச…
மேலும் செய்திகளுக்கு -
இந்திய கடனின் ஒரு தொகுதி செலுத்தப்பட்டது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று இடம்பெற்ற…
மேலும் செய்திகளுக்கு -
திங்கட்கிழமை முதல் யாழ் புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதம புகையிரத நிலைய அதிபர் நியமனம்!
யாழ் புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத நிலைய அதிபராக தேவராஜா சர்மா சுரேந்திரன் எதிர்வரும் திங்கட்கிழமை ( 27.03.2023) முதல் பதவியேற்கவுள்ளார். இவர் இதுவரையில் கொழும்பு, மருதானை,…
மேலும் செய்திகளுக்கு -
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று தீர்மானம்
அரசாங்கத்தின் வரி கொள்ளைக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தொழிற்சங்கவியலாளர்களின் தொழிற்சங்க ஒன்றியம் விஷேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது. இதேவேளை…
மேலும் செய்திகளுக்கு -
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு!
பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த…
மேலும் செய்திகளுக்கு -
தமிழரின் நிறுவனத்திற்கு ரெலிகொம் அரச பங்குகள் ..! சபையில் எழுந்த சர்ச்சை
இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை தமிழரொருவருக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், எதிரணி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச…
மேலும் செய்திகளுக்கு -
பண்டிகை காலத்தை முன்னிட்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பம் – நுகர்வோர் விவகார அதிகார சபை
பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் விவகார அதிகார சபையினர், நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான மொத்த மற்றும் சில்லறை…
மேலும் செய்திகளுக்கு