இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
உடலில் இவ்வாறான அடையாளம் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்கவும்!
இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டு மக்களை லிஸ்டீரியா தொற்று பரவல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!
இலங்கையில் லிஸ்டீரியா எனப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என தொற்று நோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இந்த நோய்த்தொற்று பரவும் அபாயம்…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி முல்லைத்தீவில் காணி அபகரிப்புக்கு எதிராக பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
முல்லைத்தீவு – கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் செய்திகளுக்கு -
IMF இன் முதல் தவணை நிதியை பெற்றது இலங்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை நிதியான, 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில்…
மேலும் செய்திகளுக்கு -
வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி!
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!
நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த வருடம் இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்…
மேலும் செய்திகளுக்கு -
100 ரூபாவால் எரிபொருள் விலையை குறைக்க தீர்மானம்!
அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைய குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எரிபொருளின் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி நாடாளுமன்றில் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் விசேட உரை!
சர்வதேச நாணய நிதியத்துடனான 2.9 பில்லியன் ரூபா விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார். ஜனாதிபதி…
மேலும் செய்திகளுக்கு -
மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்டு 3 மாத சிசு சடலமாக மீட்பு! – யாழில் சம்பவம்
மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்!
கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலுள்ள பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம்…
மேலும் செய்திகளுக்கு