இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
பேராதனை பல்கலை துணைவேந்தர் வெளியிட்ட கருத்து!
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் காதல் செய்வதும் கட்டித்தழுவுவது தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டி.எம். லமாவன்ச…
மேலும் செய்திகளுக்கு -
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய முறை!
இலங்கயில் எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி (01-04-2023) முதல் தனிநபர் வரி செலுத்துவதற்கு மின்னணு முறைகளை உள்நாட்டு வருவாய் திணைக்களம் கட்டாயமாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நிதி, பொருளாதார…
மேலும் செய்திகளுக்கு -
இன்று நள்ளிரவுடன் உள்ளூராட்சி மன்றகளின் அதிகார காலம் நிறைவு!
340 உள்ளூராட்சி மன்றகளின் அதிகார காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதன்படி, அந்த நிறுவனங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் ஆணையாளர் அல்லது…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையின் டொலர் பிரச்சினை முடிவு -மத்திய வங்கி
இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
இன்று மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (19) மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் செய்திகளுக்கு -
இன்று அதிகாலையில் தமிழர் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்!
இலங்கையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச் சரிதவியல் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை – குமரன்கடவளையில் இன்று காலை 3 ரிக்டர் அளவுகோலில்…
மேலும் செய்திகளுக்கு -
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம்!
இலங்கையில் சுமார் 10 நாட்களாக அதிகரித்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த நாட்களாக டுபாய் சந்தையில் தங்கத்தின்…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அடுத்த பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளனர். குற்றச்சாட்டுகள் எவையுமற்ற அற்ற முன்மாதிரியானவராகவும் இலங்கை பொலிஸார் மீது பொதுமக்களின் நம்பிக்கையை…
மேலும் செய்திகளுக்கு -
இறக்குமதி முட்டைக்கான வரி குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒரு கிலோகிராமிற்கான வரி நேற்றிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆயிரத்து 300 ரூபாவாக இருந்த முட்டைக்கான வரி 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஜா-எல…
மேலும் செய்திகளுக்கு -
அரை சொகுசு பேருந்து சேவை இரத்து!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின் அரை சொகுசு பேருந்து சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாதாரண கட்டணத்தில் இயங்கும்…
மேலும் செய்திகளுக்கு