இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
ஆசிரியர் இடமாற்ற சபை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த சுமார்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
காங்கேசன்துறை காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளிவந்த தகவல்!
எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவும் அதற்கு முன்னதாக எந்தவொரு தேர்தலையும் நடத்தாதிருக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலை விடுமுறை தொடர்பில் வந்த அறிவிப்பு!
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
பல அரச நிறுவனங்கள் மூடப்படும் ! நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
செயற்திறன் குறைந்த நிலையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வந்து மூடுவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்…
மேலும் செய்திகளுக்கு -
பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு வாய்ப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டத்தை…
மேலும் செய்திகளுக்கு -
மக்கள் பிரதிநிதிகளது அரச கொடுப்பனவுகள் தொடர்பில் நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
எதிர்வரும் மார்ச் 20 முதல் அமைச்சர்கள் உட்பட சகல மக்கள் பிரதிநிதிகளதும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள்,…
மேலும் செய்திகளுக்கு -
நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!
சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண் ஒருவர் லிஸ்டீரியா’ என்ற நோய் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இம்மாதத்தின் முதல்…
மேலும் செய்திகளுக்கு -
மருத்து தட்டுப்பாடு தொடர்பில் விசாரணை – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய…
மேலும் செய்திகளுக்கு -
உயர்கல்வி மாணவர்களுக்கு நிதியமைச்சின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்காக புதிய திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு…
மேலும் செய்திகளுக்கு