இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
ஆசிரியர்களுக்கு சிக்கல்!
தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குகொண்ட ஆசிரியர்களிடம் யாழ். புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று விளக்கக் கடிதம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம்…
மேலும் செய்திகளுக்கு -
உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு!
மார்ச் 19 நள்ளிரவுடன் பதவிக்காலம் முடிவடையும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல்…
மேலும் செய்திகளுக்கு -
பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நேற்றைய தினமும் பல்கலைக்கழகங்களின்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் முதலாம் தர மாணவர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் பரவலின்போது, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசிகளை பயன்படுத்தி விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்ததாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்…
மேலும் செய்திகளுக்கு -
அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய எண்ணும் இலங்கையர்கள் ஒருபோதும் நுழைய முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் எச்சரித்துள்ளார். எனவே ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் புதிதாக பரவும் நோய்: வைத்திய நிபுணரின் எச்சரிக்கை!
நாட்டில் ஒருவருக்கு மாத்திரமே லிஸ்டீரியா நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (16-03-2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே…
மேலும் செய்திகளுக்கு -
உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல்…
மேலும் செய்திகளுக்கு -
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி!
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கைக்கு 36 ஆயிரம் மெட்ரிக் தொன் பசளையுடன் கப்பல் வருகை!
சேற்றுப் பசளை என்றழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட பொஸ்பேட் அல்லது TSP பசளை ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும்…
மேலும் செய்திகளுக்கு