இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
தொடர் சரிவில் டொலரின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் பகிடிவதை காரணமாக பல்கலைகழக மாணவன் தற்கொலை முயற்சி!
சிரேஸ்ட மாணவர்களது பகிடிவதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலை கழக மாணவன் ஒருவர் காப்பாற்றப்படுள்ளார்.. 23 வயதான கோப்பாய் பகுதிய சேர்ந்த…
மேலும் செய்திகளுக்கு -
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது, “தேர்தல் தொடர்பில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை. நான் திரும்பவும்…
மேலும் செய்திகளுக்கு -
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கைது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத காரணத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கி மார்ச் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைச்சேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய…
மேலும் செய்திகளுக்கு -
அதிகரித்த தங்கத்தின் விலை!
தங்கப்பவுணொன்றின் விலையானது இலங்கையில் ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட,…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ரணில்!
அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்து வருகின்றது என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே உள்ளூராட்சி சபைத்…
மேலும் செய்திகளுக்கு -
ஒஸ்கார் விருதை வென்றது- இந்தியப் பாடல்!
இந்திய திரைப்பட பாடலான “நாட்டு… நாட்டு…” பாடல் இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகளின் சிறந்த பாடல்களில் ஒன்றாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் “ஜெய் ஹோ..”14 ஆண்டுகளுக்குப் பின்னர்…
மேலும் செய்திகளுக்கு -
எதிர்வரும் 15ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முடங்கும்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதனால் அன்றைய தினம்…
மேலும் செய்திகளுக்கு -
எரிபொருள் விலையில் திருத்தம்!
தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வின் நன்மை எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது நுகர்வோருக்கு வழங்கப்படும்…
மேலும் செய்திகளுக்கு