இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
பெருமளவு ஆயுதங்களுடன் இலங்கை வந்த விமானங்கள்!
பெப்ரவரி 14ஆம் திகதி அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான சீ – 17 குளோப் மாஸ்டர் ரக இரு விமானங்கள் 29 அமெரிக்க உயர் அதிகாரிகளுடன், பெருமளவு ஆயுதங்கள்…
மேலும் செய்திகளுக்கு -
தொழிற்சங்க நடவடிக்கையில் ஆசிரிய சங்கமும் இணைவு!
நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனால்…
மேலும் செய்திகளுக்கு -
தேர்தல் நிதி தொடர்பாக நிதியமைச்சரிடம் இருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதியமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) எழுத்து…
மேலும் செய்திகளுக்கு -
விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்தது
சமீப காலமாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்துள்ளது. சுமார் ஐந்து வீதமாக விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்துள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையர்களுக்கு மேலும் மகிழ்ச்சிச் செய்தி!
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு மற்றும் அதன் விளைவுகள் குறித்து பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில்…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு!
இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் அரச ஊழியர்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து பொருளாதார நிலைமையை மதிப்பிட்டதன் பின்னர் மேலதிக கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு
நேற்று முன்தினம் (10.03.2023) இரவு 11 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 1 மணிக்குமிடையிலே யாழ். மாவட்டத்தில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவம்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை குறித்து மனித உரிமைகள் பேரவை கவலை!
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான முக்கிய குழு, நாட்டில் இடம்பெறும் அமைதியான போராட்டங்களுக்கும் ‘கடுமையான’ பதிலடிகள் வழங்கப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன் அமைதியான…
மேலும் செய்திகளுக்கு -
சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!
தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி…
மேலும் செய்திகளுக்கு -
மகிந்த ராஜபக்சக்கு மீண்டும் பிரதமர் பதவி
அரசாங்கத்தின் உயர் பதவி அண்மையில் ராஜபக்சவின் சகோதரியின் இல்லத்தில் நடைபெற்ற இரவு விருந்தின் போது நடைபெற்ற கலந்துரையாடலில், மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவது…
மேலும் செய்திகளுக்கு