இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
க.பொ.த உயர்தர பரீட்சை காலத்தில் மின் வெட்டு இல்லை
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம்…
மேலும் செய்திகளுக்கு -
அமுலுக்கு வரும் 13 வது திருத்தச்சட்டம் | ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தம் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தெற்கிற்கும் அவசியம் என்றும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை ஜனாதிபதி எதிர்ப்பு போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து இடம்பெற்ற இப் போராட்டதில் பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
மேலும் செய்திகளுக்கு -
நாளை பாடசாலை விடுமுறை இல்லை -கல்வி இராஜாங்க அமைச்சர்!
தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை எதிர்க்கடசித்தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி!
உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தனது தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் விழாவானது,…
மேலும் செய்திகளுக்கு -
முட்டை பனிசுக்குள் போதைப்பொருள் கடத்தல்
பொரளை வனாத்தமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மாமாவுக்கு நேற்று (13)காலை உணவு கொண்டுவந்த போது மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
மாதுபான ஏற்றுமதியால் அதிக வருமானம் கிடைக்கும்| ரஞ்சித் சியம்பலாபிட்டிய
கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டிற்கு 21 மில்லியன் டொலர் வருமானத்தை இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் கிடைக்கப்பெறுள்ளது. எமது நாட்டு…
மேலும் செய்திகளுக்கு -
கோதுமை மாவின் விலையில் வீழ்ச்சி!
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்து. இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ…
மேலும் செய்திகளுக்கு -
கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள்…
மேலும் செய்திகளுக்கு
