இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
15 அத்தியாவசிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. அத்தோடு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில். மஹரகம…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை வந்த சொகுசு கப்பல் எம்.எஸ். அமேரா
இலங்கையில் நங்கூரமிட்டுள்ள சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் எம்.எஸ். அமேரா. அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா…
மேலும் செய்திகளுக்கு -
தாலி மற்றும் கொடியில் ஏமாற்றுவேலை செய்த நபர் கைது
பொலிஸாரால் யாழில் தங்கத்தில் தாலி செய்து கொடுப்பதற்கு பதிலாக பித்தாளையில் தாலி செய்து கொடுத்து ஏமாற்றிய நபர் கைது செய்ய ப்பட்டுளார். இச்சம்பவமானது காங்கேசன்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையலாம் என எதிர்வுகூறல்!
இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்திக்கலாம் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் எதிர்வுகூறியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி…
மேலும் செய்திகளுக்கு -
ஈஸ்டர் தாக்குதல் – 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று…
மேலும் செய்திகளுக்கு -
அதிபர் மீது மாணவன் தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த…
மேலும் செய்திகளுக்கு -
இந்திய நிதி அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள்…
மேலும் செய்திகளுக்கு -
திருகோணமலை ஆசிரியர் சங்கம் போராட்டம்
திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வி கூட்டுறவு சங்கத்தின் காரியாலயத்துக்கு முன்பாக…
மேலும் செய்திகளுக்கு -
சீமெந்து இன்று முதல் விலை குறைகிறது
சீமெந்து மூட்டை ஒன்றின் விலைஇன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு மூட்டை சீமெந்தின் விலை…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டை விட்டு வெளியேற மஹிந்தவிற்கு அனுமதி!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதிவான் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவரது…
மேலும் செய்திகளுக்கு