இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இறக்குமதி செய்யப்பட உள்ள முட்டை
நாட்டில் முட்டை விலை அதிகரித்தமை மற்றும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளுக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கம் நேரடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது. இரண்டு கோடி முட்டைகளை வெளிநாடுகளிலிருந்து அரசாங்கம்…
மேலும் செய்திகளுக்கு -
பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது | அஞ்சன பிறியன்ஜித்
அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தற்போதைய சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாதென தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்…
மேலும் செய்திகளுக்கு -
கிளி.தர்மபுரம் பகுதியில் தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழப்பு!
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் உயிரிழந்துள்ளார். சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட தகராறில், அண்ணனை தம்பி…
மேலும் செய்திகளுக்கு -
தனிநபர் வரியை அரச நிறுவனம் செலுத்த தடை
நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய உழைக்கும் போதான வரியை (Pay as You Earn – PAYE Tax), அரச அல்லது அரச பங்குடைமை…
மேலும் செய்திகளுக்கு -
பிரேசிலில் தொடரும் வன்முறை – ஜனாதிபதி கண்டனம்
பிரேசிலில் இடம்பெற்றுவரும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டிப்பதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி போல்சனேரோ தோல்வியடைந்த…
மேலும் செய்திகளுக்கு -
வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
இலங்கையில் தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் இடம்பெறும் மோசடி நடவடிக்கைகளை தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
மேலும் செய்திகளுக்கு -
கிளிநொச்சியில் ஐந்தாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 5ஆவது நாளாக இன்றும் இடம்பெற்றது. குறித்த போராட்டம் இன்று காலை 10 முதல் இயக்கச்சி சத்தியில் அமைதியான…
மேலும் செய்திகளுக்கு -
தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் எச்சரிக்கை
தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இலங்கையிலிருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரான் தமிழகத்துக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார். இவர் இதனை சென்னை புதுப்பேட்டையிலுள்ள…
மேலும் செய்திகளுக்கு

