இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
மகிந்தவின் மின்கட்டணம் தொடர்பிலான கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷ மின்சாரக் கட்டணத்தை கணிசமான சதவீதத்தினால் அதிகரிப்பதை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் இன்றைய காலநிலை நிலவரம்!
நாடளாவிய ரீதியில் இன்றைய நாளில் காலநிலை நிலவரம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ள கனடா!
கனடா அரசாங்கம் இலங்கைக்கு 3மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கமைய ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக இணைந்து இந்த உதவியை வழங்கியுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கைக்கு 500 பேருந்துகளை வழங்கவுள்ள இந்தியா!
இலங்கையின் பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த, இந்திய உதவியின் மூலம் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கியுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்பாணத்திற்கான புகையிரத சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டது!
வட பகுதிக்கான புகையிரத பாதைகளின் நவீனமயமாக்கல் மற்றும் திருத்த வேலைகள் காரணமாக இன்று முதல் கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வரை செல்லும் புகையிரதங்கள் அனுராதபுரம் வரை…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள ரணில் விக்ரமசிங்க!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பு தாமரை கோபுரத்தின் 4 மாத வருமானம் 268 மில்லியன் ரூபா!
2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15 திகதி கொழும்பில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட தாமரை கோபுரம் தற்போதும் பெருமளவான மக்களால் பார்வையிடப்பட்டுவரும் நிலையில் கடந்த 6 ஆம் திகதி…
மேலும் செய்திகளுக்கு -
சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன – நீலிக மாலவிகே
சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக உள்ளது என்று பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை வங்கியின் தலைமையில் மாற்றம் செய்தார் ஜனாதிபதி
இலங்கை வங்கியின் (BOC) தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை
அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளைய தினம் தேசிய கொடியினை அரைகம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மறைந்த…
மேலும் செய்திகளுக்கு