இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழ் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் மெய் சிலிர்க்க காட்சி கொடுத்த நாக பாம்பு!
இலங்கையில் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய துறைமுகத்தில் நாக பாம்பு படமெடுத்து ஆடி அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. காட்சி கொடுத்த நாக…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கு – கிழக்கில் உருவாகும் தாழமுக்கமானது புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை
எதிர்வரும் (27.11.2023) அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் கலாநிதி…
மேலும் செய்திகளுக்கு -
‘சமாதான துவிச்சக்கரவண்டி பயணம்’ நீர்கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை… துவிச்சக்கரவண்டியில் சாதனை முயற்சி!
இன்று (25) 67 வயதுடைய நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பம்புக்குளிய தேவாலயம் முன்னாலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய 24 மணிநேர சாதனை பயணத்தில் ஈடுபட்டு பலரது…
மேலும் செய்திகளுக்கு -
பல கனவுகளுடன் வாழ்ந்த பல்கலைக்கழக மாணவி உறக்கத்திலேயே உயிரிழப்பு!
மொனராகலை உடுவெல பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி காலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்துனி ஹன்சமலி…
மேலும் செய்திகளுக்கு -
தமிழகத்தில் பிரபல தொழிலதிபர் வீட்டில் தீவிரமடையும் ED Raid.., முழு விவரம் இதோ
தமிழக மாவட்டம், திண்டுக்கல் தொழிலதிபரான ரத்தினம் வீட்டில் இரண்டாவது முறையாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல்…
மேலும் செய்திகளுக்கு -
அடுத்தாண்டில் நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய்…
மேலும் செய்திகளுக்கு -
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் நேற்று…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மண்ணெண்ணெய், டீசலுக்கு வரி விலக்கு
வற் வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையில் தாக்கம் செலுத்ததாது வரி விலக்கு வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு 13 சிறுவர்கள் கடத்தல்
இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் சேவை!
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை சுங்க திணைக்களம் இந்த…
மேலும் செய்திகளுக்கு