இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
நாட்டில் தொடருந்து பயணிகளுக்கான ஓர் மகிழ்ச்சி தகவல்!
இலங்கையில், ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது…
மேலும் செய்திகளுக்கு -
வவுனியாவில் நிகழ்ந்த விபத்தில் ஐவர் படுகாயம்!
வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பார ஊர்தி ஒன்று மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதற்கமைய, தேங்காய்களை ஏற்றி…
மேலும் செய்திகளுக்கு -
நீதிமன்றம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் குறித்து பிறப்பித்த அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
ஒரு வார இறுதிக்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்
ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று(23)…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டு மக்களுக்கு மின்கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சி தகவல்
தற்போது நீர் மின் உற்பத்தியானது அதிகபட்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது, மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின்…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலைகளுக்கான நீண்ட நாட்கள் விடுமுறை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!
நாட்டில் இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மத்திய வங்கியானது வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியானது வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ்…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு…! ஜோதிட தகவலால் அதிர்ச்சியில் ரணில்ஜனாதிபதி தேர்தலில்
ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு குறித்து பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார். தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நால்வர் பரிதாப மரணம் : 662 பேர் இடம்பெயர்வு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த இரு நாள்களில் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
மேலும் செய்திகளுக்கு