இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
கேது சுக்கிரன் சேர்க்கையால் திடீர் பண வரவு அதிகரிக்க போகும் ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்!
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 23.11.2023. சந்திர பகவான் இன்று மீனம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.47 வரை…
மேலும் செய்திகளுக்கு -
தென்னிலங்கையின் சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் – குவியும் பாராட்டுக்கள்
இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண் தொடர்பில் தென்னிலங்கையின் சிங்கள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டுள்ளன. வயதான காலத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய பெண்ணுக்கு சிங்கள…
மேலும் செய்திகளுக்கு -
உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!
இம்முறை உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்
நாட்டில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.…
மேலும் செய்திகளுக்கு -
அதிகாலையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் புதைந்து போன பகுதி : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
நேற்று பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் கடையிலிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக கொழும்பு…
மேலும் செய்திகளுக்கு -
பெண்கள் பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்து மீண்டும் ஏற்பட்ட அனர்த்தம்!
இன்று கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது. கண்டி -வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல்…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி முன்வைத்துள்ள திட்டம் குறித்து நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து…
மேலும் செய்திகளுக்கு -
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு
இலங்கையில் இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக அரச சேவைக்கான சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதன்படி, மேலதிகமாக…
மேலும் செய்திகளுக்கு -
தனிமையில் இருப்பது 15 சிகரெட் புகைப்பதற்கு சமம்; எச்சரிக்கை விடுத்துள்ள WHO!
தனிமையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்பை, ஒரு நாளில் 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புடன் ஒப்பிட்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தனிமையில் இருப்பது…
மேலும் செய்திகளுக்கு -
மாமிசவேட்டை முடிந்ததா…வட்டுக்கோட்டை பொலிஸாரை கைது செய்; யாழில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி, சித்தங்கேணி சந்தியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பொலிஸாரின்…
மேலும் செய்திகளுக்கு