இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
பொதுமக்களுக்கு 2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து எச்சரிக்கை
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் 55 வயது நிறைவடைந்துள்ள மற்றும் 20 வருட அரச சேவையிலுள்ள அரசாங்க ஊழியர் சுயவிருப்பத்தின் பேரில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் முறைமையொன்றை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
கண்டி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கண்டியில் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல பிரதேச செயலகப் பிரிவுகளை மண்சரிவு…
மேலும் செய்திகளுக்கு -
கல்வி அமைச்சு பட்டதாரிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை முழுவதும் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்வுக்கான…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் மக்களின் வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கில் பண மோசடி: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட…
மேலும் செய்திகளுக்கு -
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து மற்றும் கன்ரர் வாகனம் மோதி ஏற்பட்ட கோர விபத்து
இன்று (19.11.2023) அதிகாலை ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினால் இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் கன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி…
மேலும் செய்திகளுக்கு -
சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு
அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை காரணமாக தட்டுப்பாடு அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும்…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவு வழங்கப்படுவது குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களின் கருத்துகளைக்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் பேருந்தில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான…
மேலும் செய்திகளுக்கு -
நிகழ்ச்சியிலிருந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குஷ்புவை நீக்கிய Northern Uni
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி என்பன இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியானது Northern Uniஆல் யாழ்ப்பாணம்…
மேலும் செய்திகளுக்கு