இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
கல்வியமைச்சு பாடசாலை மாணவர்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கையில் 8 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (17.11.2023) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே…
மேலும் செய்திகளுக்கு -
மின் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
இலங்கை மின்சார சபை, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும், தொழிநுட்பக்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை பாடசாலை கல்வியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு
மாணவர்களின் 2024இற்கான புத்தங்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. சீரு டைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
இன்று முதல் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டு: குவியும் பொதுமக்கள்
தெற்காசியாவின் மிக உயரமான கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மற்றுமொரு சாகச விளையாட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது. குறித்த சாகச விளையாட்டு நிகழ்வானது இன்று (18.11.2923) தாமரைக் கோபுரத்தில் நடைபெற்றுவருகின்றது.…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி
நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும்…
மேலும் செய்திகளுக்கு -
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஒரு மாதத்திற்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை…
மேலும் செய்திகளுக்கு -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி : அதிகரிக்கப்படும் கொடுப்பனவு
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பு – கிராண்பாஸ் பகுதியில் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து
இன்று (17.11.2023) கொழும்பு – கிராண்பாஸ் பகுதியிலுள்ள கட்டடமொன்றில் சிறியளவான தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. பபா புள்ளே பகுதியில் கட்டடமொன்றில் பிற்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
ராஜபக்சர்களின் இலங்கை குடியுரிமையை பறிக்க கோரிக்கை
இலங்கையை வங்குரோத்து நிலைக்குட்படுத்தியவர்களை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய, இதற்கு காரணமானவர்களின் குடியுரிமைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதியின்…
மேலும் செய்திகளுக்கு -
டிசம்பர் முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல், வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, மசாலா பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தரச்…
மேலும் செய்திகளுக்கு