இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழில் பேக்கரி மற்றும் உணவகங்கள் உட்பட நான்கு உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்!
யாழ்ப்பாணத்தில், கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன கடந்த 13.11.2023 திங்கட்கிழமை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை நடவடிக்கை யாழ்…
மேலும் செய்திகளுக்கு -
வெளியானது 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்!
இம்முறை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல்…
மேலும் செய்திகளுக்கு -
பொதுமக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையர்களுக்கும் விண்கல் மழையை பார்வையிட வாய்ப்பு!
இலங்கையர்களும் லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் நாளை (18.11.2023) மற்றும் நாளை மறுதினம் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின்…
மேலும் செய்திகளுக்கு -
மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்!
மழைக்காலம் வந்தாலே நாம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் ஜலதோசம். இதனால் மூக்கடைப்பு, நெஞ்சு எரிச்சல், தலைவலி, காதுவலி, மூச்சி திணறல் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள்…
மேலும் செய்திகளுக்கு -
சந்தையில் தரமற்ற டீசல் வெளியீடு குறித்து விரிவான அறிக்கை வழங்குமாறு சஜித் கோரிக்கை
நாட்டில் தரமற்ற டீசல் கையிருப்பு சந்தைக்கு விடப்பட்டமை தொடர்பில் விரிவான அறிக்கையை பாராளுமன்றத்திற்கு வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
நாளைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை
எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான மின் விநியோகம் தடை செய்யப்படுவதால் மு.ப.…
மேலும் செய்திகளுக்கு -
தொடர்ச்சியான மழையினால் வவுனியாவில் வான்பாயும் 93 குளங்கள்; குதூகலத்தில் மக்கள்
வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் திருடப்பட்ட தங்க நகைகள்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள்…
மேலும் செய்திகளுக்கு -
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இன்று (16) காலை மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே…
மேலும் செய்திகளுக்கு