இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தடை விவகாரம் குறித்து விசாரணை நீதிபதி எடுத்த திடீர் முடிவு
இன்று (14) இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார். இந்த வழக்கு…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பு பிரதேச பாடசாலை மாணவர்களின் மோசமான செயலால் உயிருக்கு போராடும் மாணவன்
கொழும்பில் பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டு மக்களுக்கு மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டு மக்களுக்கு அடுத்த மின் கட்டண திருத்தத்தில் நிவாரணம் வழங்க உள்ளதாக என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தகவலை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான…
மேலும் செய்திகளுக்கு -
யாழிலிருந்து Visitor Visa வில் கனடா சென்ற யுவதி; விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!
யாழ்ப்பாணத்திலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
நேற்று (13.11.2023) இரவுயாழ் – ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டிலுள்ள 13 அஞ்சல் நிலையங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையின் கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய மேல் மாகாண தெற்கில் உள்ள 13 அஞ்சல் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்கள்…
மேலும் செய்திகளுக்கு -
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மேலும் செய்திகளுக்கு -
உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்…!
இனிவரும் காலங்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு…
மேலும் செய்திகளுக்கு -
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2024 வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என்னென்ன நன்மைகள்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் உள்ளது எனபதை இந்த பதிவில்…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கு – கிழக்கில் வீடற்ற குடும்பங்களுக்கான மகிழ்ச்சி தகவல்; வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி திட்டவட்டம்
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்…
மேலும் செய்திகளுக்கு