இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழ்ப்பாண மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி ரணில்
யாழில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அத்துடன் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறு உதவி…
மேலும் செய்திகளுக்கு -
கல்வி அமைச்சு விசேட பாடசாலை விடுமுறை குறித்து வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கை முழுவதும் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12.11.2023) ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை காரணமாக இன்று அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு
நாட்டில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்சமயம் 2024…
மேலும் செய்திகளுக்கு -
2024 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பில் பல சலுகைகளை அறிவித்தார் ஜனாதிபதி ரணில்
சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு. சகலருக்கும் ஆங்கிலம் ‘திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034…
மேலும் செய்திகளுக்கு -
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியம் 2500 ரூபவால் அதிகரிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் மாதாந்த ஓய்வூதியம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பள அதிகரிப்பு இல்லை! 10 ஆயிரம் மட்டுமே – ரணில் கொடுத்த டூவிஸ்ட்
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் செய்திகளுக்கு -
பொதுமக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு,…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி அலுவலகத்தில் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வு!
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12.11.2023) மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் நபரொருவர் தனது தலை முடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை !
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளி தினத்தை முன்னிட்டு (12/11/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையில் இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நாட்டிலுள்ள 14 இலட்சம் அரசாங்க…
மேலும் செய்திகளுக்கு