இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
திருகோணமலையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்
திருகோணமலையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலநடுக்கம் நேற்று (11.11.2023) திருகோணமலை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இக்குறித்த…
மேலும் செய்திகளுக்கு -
புத்தள கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! மகன் – தாய் வைத்தியசாலையில்
புத்தளத்தில் உள்ள கடற்கரையொன்றில் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றைய தினம் (12-11-2023) காலை மாரவில வடக்கு மூதுகடுவ…
மேலும் செய்திகளுக்கு -
சீனாவினால் இலங்கைப் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கணனிகள் கையளிப்பு
சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை ஜனாதிபதி…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கம்
அனைத்து இலங்கை அணி வீரர்களும் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம், அனலைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 69 கிலோ நிறையுடைய 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்க…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் 54 பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை…! பொதுமக்களே மிகுந்த அவதானம்
இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறித்த எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் விடப்பட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
இன்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
இன்று காலை (11.11.2023) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கவுள்ள ஜனாதிபதி!
இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் என்ற வகையில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ். கொடிகாமத்தில் விபத்து : சாரதி படுகாயம் !
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர்…
மேலும் செய்திகளுக்கு -
அரசாங்கமானது வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிட்ட புதிய அறிவிப்பு : விலைகளிலும் பாரிய மாற்றம்
நாட்டில் வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட திகதியை என்னால் அறிவிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும்…
மேலும் செய்திகளுக்கு