உலகச் செய்திகள்
-

இட்லி பூ போல மென்மையாக இருக்க வேண்டுமா? இனி இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே பலரது வீட்டில் காலை உணவு இட்லி சாம்பாராகத் தான் இருக்கும். இட்லி காலை உணவு என்றாலும் ஒரு சிலர் மூன்று வேளையும் இதனை உணவாக கொடுத்தாலும்…
மேலும் செய்திகளுக்கு -

வாழைப்பழ பிரெட் டோஸ்ட் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இந்த ரெசிபியில் செய்து பாருங்க!
பொதுவாக குழந்தைகள் கடினமான உணவுகளை விரும்பவதில்லை. இதனால் தினமும் அவர்களுக்கு இட்லி, தோசை, உப்புமா என கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். இவற்றையெல்லாம் தாண்டி வாழைப்பழத்தை வைத்து பிரட் டோஸ்ட்…
மேலும் செய்திகளுக்கு -

குரு பெயர்ச்சி பலன்; அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள்தான்!
குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும் என ஜோதிடங்கள் கூறுகின்றன. அந்தவகையில் குருவின் பார்வை 2024 ஏப்ரல் மாதம் வரைக்கும் சிம்மம், துலாம்,…
மேலும் செய்திகளுக்கு -

-

வீட்டிற்கு வந்த அழையா விருந்தாளி…
Source : https://web.facebook.com/NewsfirstTamilSL
மேலும் செய்திகளுக்கு -

சத்தான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு: செய்வது எப்படி?
மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இரத்த…
மேலும் செய்திகளுக்கு -

ஒரே வாரத்தில் அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை. ஆனால் உண்மையில் முகத்தை விட…
மேலும் செய்திகளுக்கு -

5 நிமிடத்தில செட்டிநாடு பால் பணியாரம் ரெடி! இந்த ஒரு பொருள் இருந்தா போதும்
பொதுவாகவே நம்மிள் பலர் இனிப்பு வகைகள் என்றால் எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடுவார்கள். அதிலும் வீட்டிலேயே செய்யக்கூடிய இனிப்பு வகை என்றால் சொல்லவா வேண்டும்? பால் பணியாரம் குழந்தைகள்…
மேலும் செய்திகளுக்கு -

கனடிய வீட்டு உரிமையாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி
கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -

ஹமாஸ் படைகளால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு 101.4 கோடி நிதியுதவி: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!
இஸ்ரேல் ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு சுமார் 101.4 கோடி ரூபாய் நிதியுதவியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே போரானது 10வது…
மேலும் செய்திகளுக்கு









