உலகச் செய்திகள்
-
நோர்வே உதைப் பந்தாட்ட கழகத்தின் முதன்மை பயிற்சியாளராக இலங்கைத் தமிழர்!
டென்மார்க் வாழ் ஈழத்தமிழரான சஞ்சீவ் மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக…
மேலும் செய்திகளுக்கு -
சுவிட்சர்லாந்தில் ஜனவரி 1 முதல் அறிமுகமாகும் புதிய விதி
சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், புதிதாக கட்டப்படும் வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை கட்டாயம் பொருத்தவேண்டும்…
மேலும் செய்திகளுக்கு -
கிம்- புடின் சந்திப்பு தொடர்பில் பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி
வட கொரிய ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் சந்தித்துக்கொண்டுள்ள விடயம், உலக நாடுகள் பலவற்றை பதற்றமடையச் செய்துள்ளது எனலாம்.உலக நாடுகளின் பதற்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும். சர்வதேச சந்தையில் எரிபொருள்…
மேலும் செய்திகளுக்கு -
லிபியாவை புரட்டிய கோர புயலில் சிக்கி இரண்டாயிரம் பேர் பலி!
கிழக்கு லிபியாவில் டேனியல் புயலால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவின் டேர்னா நகர் அதிகளவான பாதிப்பை…
மேலும் செய்திகளுக்கு -
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் “நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்…” வெளிப்படையாக பேசிய ரிஷி சுனக்
நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பேசினார் பிரித்தானிய…
மேலும் செய்திகளுக்கு -
பிரித்தானியாவில் பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் குறித்து பின்னணியில் பகீர் காரணம்
பிரித்தானியாவில், மருந்தகங்களில் பிரித்தானியா மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றொரு பழமொழி உண்டு. எந்தப் பொருளுமே அளவுக்கு மீறினால்…
மேலும் செய்திகளுக்கு -
சுவிஸில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் யாழ் இளைஞன்!
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பசுமை கட்சி சார்பாக யாழ்.இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலம் சார்பாக யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையரொருவர் மீது சிங்கப்பூரில் மனைவியை கொன்றதாக குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் இலங்கையரொருவர் தனது மனைவியை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் கிழக்கு கரையோர வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸில் சரணடைந்த…
மேலும் செய்திகளுக்கு -
சுவிட்சர்லாந்து உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து. U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள்…
மேலும் செய்திகளுக்கு