உலகச் செய்திகள்
-
கனடாவின் திட்டத்தால் வெளிநாட்டு மாணவர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்!
கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள்…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
மீண்டும் இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு…
மேலும் செய்திகளுக்கு -
இந்திய அரசு போலி சிம் கார்டு பிரச்சினை தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை
இந்திய அரசு போலி சிம்களை தடுக்க முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிம் விற்பனையாளர்களுக்கு பொலிஸ் சரிபார்ப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு, பதிவு ஆகியவற்றை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த…
மேலும் செய்திகளுக்கு -
பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீண்டும் அகதிகளுக்கு உருவாக்கியுள்ள ஒரு சிக்கல்!
ஆயிரக்கணக்கான அகதிகள் வீடற்றவர்களாக சாலையோரம் தங்கும் நிலையை உருவாக்கியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் கொள்கை மாற்றம் ஒன்று. கடந்த மாதம் வரை, அகதிகளும், மனிதக் கடத்தலுக்கு தப்பியவர்களும்,…
மேலும் செய்திகளுக்கு -
இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!
இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட பிரித்தானிய மண்ணில் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இன்று பாடப்பட்டது. ‘ஜன கண மன’ எப்பொழுது கேட்டாலும் ஒவ்வொரு…
மேலும் செய்திகளுக்கு -
தேசியக்கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி!
இன்று இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு…
மேலும் செய்திகளுக்கு -
கனடாவில் சரிவடையும் பணவீக்கம்… மளிகை விலை உயர்வால் தத்தளிக்கும் மக்கள்: கூறப்படும் காரணங்கள்
பணவீக்க விகிதம் கனடாவில் பெருமளவு சரிவடைந்து காணப்பட்டாலும், பொதுமக்கள் தற்போதும் அதன் பலனை அனுபவிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் ஜூன் மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில்…
மேலும் செய்திகளுக்கு -
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டம்
பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு…
மேலும் செய்திகளுக்கு -
சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து தொடர்பில் விளக்கம்
சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசாவை ரத்து செய்ய முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து…
மேலும் செய்திகளுக்கு