உலகச் செய்திகள்
-

கனடாவும் நட்பு நாடுகளும் இந்திய அதிகாரிகள் வகுத்த திட்டம் குறித்து திரட்டிய ஆதாரங்கள்: பூதாகரமாக வெடிக்கும் சீக்கியர் கொலை
கனடாவில் சிக்கிய தலைவர் படுகொலையில் இந்தியாவுக்கு எதிராக ஆணித்தரமான ஆதாரங்கள் கனடா அதிகாரிகள் திரட்டியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதில் இந்திய தூதரக அதிகாரிகள் வகுத்துள்ள திட்டம் மற்றும்…
மேலும் செய்திகளுக்கு -

மாறி மாறி விடுவிக்கப்படும் பயண எச்சரிக்கைகள்: கனடாவும் இந்தியாவும் அடுத்த கட்ட மோதல்
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்துகொண்டே செல்கிறது. அடுத்த கட்டமாக, இரு நாடுகளும் மாறி மாறி பயண எச்சரிக்கைகள் விடுத்துள்ளன.கனடாவும் இந்தியாவும் அடுத்த கட்ட மோதல் கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான…
மேலும் செய்திகளுக்கு -

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம்: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு
கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக 3,200 புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்திற்கு சிறிது இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும்…
மேலும் செய்திகளுக்கு -

வெறும் 1 நிமிடத்தில் Chocolate mug cake செய்யலாம்!
பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக். வீட்டிலேயே இலகுவாக செய்யக்கூடிய ஒரு ரெசியாக இருந்தது தான் மக் கேக். இதை சிறிய அளவில் செய்யலாம். மேலும்…
மேலும் செய்திகளுக்கு -

கனடா முழுவதும் நிரந்தரக் வதிவிடம் கோரி திரண்ட புலம்பெயர்வோர் பேரணி
கனடா முழுவதும் நேற்று, புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் தெருக்களில் திரண்டு பேரணிகளை நடத்தியுள்ளனர். இன்று பெடரல் நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், நேற்று…
மேலும் செய்திகளுக்கு -

அமெரிக்காவிடம் தொழில்நுட்ப உதவி கோரும் இலங்கை
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியை அமெரிக்காவிடம் இருந்து இலங்கை கோரியுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் நேற்று…
மேலும் செய்திகளுக்கு -

மீண்டும் பிரித்தானியாவில் ஒரு குளிரூட்டப்பட்ட லொறிக்குள் புலம்பெயர்வோர்: தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்
பிரித்தானியாவில், குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் 39 புலம்பெயர்வோர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது நினைவிருக்கலாம். தற்போது, மீண்டும் ஒரு குளிரூட்டப்பட்ட லொறிக்குள் புலம்பெயர்வோர் குடும்பம்…
மேலும் செய்திகளுக்கு -

ஆசிய நாட்டவரின் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் மக்கள்!
தெற்கு லண்டனின் பெக்காம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய நாட்டவரின் கடையை மொத்தமாக மூடிவிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்புடைய கடையில் பதிவான…
மேலும் செய்திகளுக்கு -

இங்கிலாந்து விசா கட்டண உயர்வால் அதிர்ச்சியில் மாணவர்கள்!
இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.விசாக்களின் கட்டணம் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா…
மேலும் செய்திகளுக்கு -

கனடாவிலுள்ள இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி!
கனடாவில் சமீபத்தில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை வினியோகம் செய்துள்ளார். வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை…
மேலும் செய்திகளுக்கு









