உலகச் செய்திகள்
-
பிரித்தானியாவில் பிள்ளைகளுக்கு உணவளித்துவிட்டு பட்டினி கிடக்கும் தாய்மார்கள்!
ஒரு காலத்தில் உலக நாடுகள் பலவற்றைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பிரித்தானியாவில், இன்று உணவுக்கு கஷ்டப்படுவோர் இருப்பதாக வெளியாகிவரும் செய்திகள் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றன. சமீபத்திய…
மேலும் செய்திகளுக்கு -
இந்தியாவின் தடை உத்தரவால் மொத்தமாக பாதிக்கப்பட்ட கனேடிய மக்கள்! அவசரத்தில் தவறு செய்யும் சிலர்…
இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள நிலையில், அவசரப்பட்டு தவறான அரிசி வகைகளை வாங்கி சேமிக்க வேண்டாம் என கனேடிய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.…
மேலும் செய்திகளுக்கு -
பிரான்ஸ் பாரிஸில் தமிழ் செறிந்து வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்!
பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி…
மேலும் செய்திகளுக்கு -
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்தும் அவலம்!
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பள்ளி சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதில் டீ கப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட…
மேலும் செய்திகளுக்கு -
பிக்பாஸ் பிரபலம் கவின் திருமணம் குறித்து வெளியான தகவல்! பெண் யார் தெரியுமா? தேதியுடன் வெளியான செய்தி
பிக்பாஸ் பிரபலம் கவினின் திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பரபரப்பு ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள்,…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதி 13 ஆம் திருத்தம் தொடர்பில் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளார். இதன்படி, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அதிகாரப் பகிர்வு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் 3 மணித்தியால மின்வெட்டு குறித்து வெளியான தகவல்!
தென் மாகாணத்தில் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல வாவியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டால் ஒரு மணித்தியாலம் முதல் மூன்று மணித்தியாலங்கள் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சமனல…
மேலும் செய்திகளுக்கு -
தமிழ் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளாத பகத் பாசில்! அந்த பயம் தான் காரணம்
தான் இந்தவொரு விடயத்திற்கு சரியான பயம் என்பதால் தான் நான் தமிழ் திரைப்பட விழாவில் கலந்துக்கொள்வதில்லை என்று பகத் பாசில் தெரிவித்திருக்கிறார். தற்போது அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கும்…
மேலும் செய்திகளுக்கு -
வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன.…
மேலும் செய்திகளுக்கு -
நாவூறும் சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி தெரியுமா?
பொதுவக, மலிவாக கிடைக்கும் கேரட்டில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன. கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என்று அதிகளவில் உள்ளது. தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால்…
மேலும் செய்திகளுக்கு