உலகச் செய்திகள்
-

ஜேர்மன் வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது.கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்த…
மேலும் செய்திகளுக்கு -

தித்திக்கும் அன்னாசிப்பழ ஜாம்!..இனி வீட்டிலே ஈஸியா செய்யலாம்
அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் ஆஸ்த்துமா, ரத்த அழுத்தம், புற்றுநோய்,…
மேலும் செய்திகளுக்கு -

கனடாவில் மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு: பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ எச்சரிக்கை
மளிகை பொருட்களின் விலையை குறைக்காவிட்டால் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிகரிக்கும் விலைவாசி உக்ரைன் போர், பல்வேறு வெளிநாட்டு காரணிகள்,…
மேலும் செய்திகளுக்கு -

சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்தினால் ஏற்படும் விளைவு: சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்ய ஆய்வு
சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்துவதால் உடல் நலத்திற்கு நன்மை ஏற்படாது என சுவிஸ் ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதய பிரச்சினை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சூரிச்சை மையமாகக்…
மேலும் செய்திகளுக்கு -

நோர்வே உதைப் பந்தாட்ட கழகத்தின் முதன்மை பயிற்சியாளராக இலங்கைத் தமிழர்!
டென்மார்க் வாழ் ஈழத்தமிழரான சஞ்சீவ் மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக…
மேலும் செய்திகளுக்கு -

சுவிட்சர்லாந்தில் ஜனவரி 1 முதல் அறிமுகமாகும் புதிய விதி
சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், புதிதாக கட்டப்படும் வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை கட்டாயம் பொருத்தவேண்டும்…
மேலும் செய்திகளுக்கு -

கிம்- புடின் சந்திப்பு தொடர்பில் பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி
வட கொரிய ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் சந்தித்துக்கொண்டுள்ள விடயம், உலக நாடுகள் பலவற்றை பதற்றமடையச் செய்துள்ளது எனலாம்.உலக நாடுகளின் பதற்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக…
மேலும் செய்திகளுக்கு -

இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும். சர்வதேச சந்தையில் எரிபொருள்…
மேலும் செய்திகளுக்கு -

லிபியாவை புரட்டிய கோர புயலில் சிக்கி இரண்டாயிரம் பேர் பலி!
கிழக்கு லிபியாவில் டேனியல் புயலால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவின் டேர்னா நகர் அதிகளவான பாதிப்பை…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் “நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்…” வெளிப்படையாக பேசிய ரிஷி சுனக்
நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பேசினார் பிரித்தானிய…
மேலும் செய்திகளுக்கு









