உலகச் செய்திகள்
-
பிரான்ஸில் மாடியில் காபி குடித்துக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிய விண்கல்: ஒரு அபூர்வ சம்பவம்
பிரான்ஸ் நாட்டில், தனது வீட்டு மாடியில் அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணை விண்கல் ஒன்று தாக்கிய அபூர்வ சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரான்சில் பெண் ஒருவர்…
மேலும் செய்திகளுக்கு -
ஆடி மாதத்தில் சூரியனும், புதனும் ஒன்று சேரும் நேரத்தில் யாருக்கெல்லாம் புதாதித்ய யோகம் தெரியுமா?
தற்போது கடகராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான் புதன் பகவானுடன் சேருகிறார். இதனால், ஆடி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டமும், புதாதித்ய யோகமும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.…
மேலும் செய்திகளுக்கு -
அம்மனை ஆடிப்பூரத்தன்று இந்த முறையில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்!
அம்மனுக்கு ஆடிப்பூரம் நாளில் வளையல் வாங்கி சாற்றினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் அம்மனுக்கே வளைகாப்பு நடத்தும் வழக்கமும் உள்ளது. ஆடி…
மேலும் செய்திகளுக்கு -
பிரித்தானியாவில் எலான் மஸ்க் மின்சார விற்பனையில் களமிறக்கம்!
பிரித்தானியாவில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் மின்சார விற்பனையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான…
மேலும் செய்திகளுக்கு -
சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ரஷ்ய அமைப்பின் செய்தி!
சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக ரஷ்ய அமைப்பு ஒன்று, ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள விடயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரஷ்ய…
மேலும் செய்திகளுக்கு -
இங்கிலாந்தில் 39 புலம்பெயர்ந்தோர் ட்ரக்குக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த வழக்கு – சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்!
பிரித்தானியாவின் எசெக்சில், ட்ரக் ஒன்றிற்குள் 39 புலம்பெயர்வோர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள…
மேலும் செய்திகளுக்கு -
கனடாவில் காணாமல் போன இலங்கையர் சடலமாக மீட்பு! பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்
கனடாவில் இலங்கையர் ஒருவர் மாயமான நிலையில், அவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள…
மேலும் செய்திகளுக்கு -
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சிகிரியா ஓவியங்கள்!
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடிவி என்ற தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை…
மேலும் செய்திகளுக்கு -
நாவூறும் சுவைமிக்க பால் போளி செய்வது எப்படி?
நம் நினைவிற்கு பொதுவாகவே பண்டிகை என்றாலே வருவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இனிப்பு பண்டங்கள் இல்லாமல் எப்படி ஒரு பண்டிகை இருக்கும்? அதுபோலவே பால் இல்லாமலும்…
மேலும் செய்திகளுக்கு -
நாடுகடத்தப்பட இருந்த குடும்பத்துக்கு கடைசி நேரத்தில் கனடா அரசிடமிருந்து கிடைத்த நல்ல செய்தி!
கனடாவிலிருந்து தாய் ஒருவரும் அவரது மூன்று பிள்ளைகளும் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கு கனடா பெடரல் அரசிடமிருந்து ஒரு செய்தி வந்தது. 2019ஆம் ஆண்டு,…
மேலும் செய்திகளுக்கு