உலகச் செய்திகள்
-

பிரித்தானியாவில் பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் குறித்து பின்னணியில் பகீர் காரணம்
பிரித்தானியாவில், மருந்தகங்களில் பிரித்தானியா மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றொரு பழமொழி உண்டு. எந்தப் பொருளுமே அளவுக்கு மீறினால்…
மேலும் செய்திகளுக்கு -

சுவிஸில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் யாழ் இளைஞன்!
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பசுமை கட்சி சார்பாக யாழ்.இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலம் சார்பாக யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன்…
மேலும் செய்திகளுக்கு -

இலங்கையரொருவர் மீது சிங்கப்பூரில் மனைவியை கொன்றதாக குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் இலங்கையரொருவர் தனது மனைவியை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் கிழக்கு கரையோர வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸில் சரணடைந்த…
மேலும் செய்திகளுக்கு -

சுவிட்சர்லாந்து உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து. U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள்…
மேலும் செய்திகளுக்கு -

மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் இணைந்தது பிரித்தானியா
தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் தொகை வழங்குகிறோம். ஆனால், தங்களுக்கு அதனால் எந்த பலனும் இல்லை என்று என்ணி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா. பிரித்தானியா ஐரோப்பிய…
மேலும் செய்திகளுக்கு -

சுவிட்சர்லாந்திலும் புதிய கொரோனா மாறுபாடு குறித்து உருவாகியுள்ள அச்சம்
புதிய கொரோனா மாறுபாடு பல நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுவரும் விடயம் கவலையை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான பிரோலா வைரஸ் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், சுவிட்சர்லாந்திலும்…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானியாவில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை இழந்த ஈழத் தமிழ் இளைஞன்!
பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வேல்ஸில்…
மேலும் செய்திகளுக்கு -

பிரிட்டன் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு
பிரிட்டனில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த…
மேலும் செய்திகளுக்கு -

விபத்தின் போது இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி பலி
கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் – கண்டி வீதி பட்டாலிய…
மேலும் செய்திகளுக்கு -

வாடகை வீட்டில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயன்றால் கைது செய்ய லண்டன் பொலிசாருக்கு உத்தரவு
வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களைக் கைது செய்ய, லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில்,…
மேலும் செய்திகளுக்கு









